நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஆர்கானிக் விவசாயம் குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மூலம் ஒருங்கிணைந்து, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஆர்கானிக் விவசாயம் குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மூலம் ஒருங்கிணைந்து, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்மையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் உள்ளாட்சி அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டமானது இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதற்கான மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமானது இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரியில் இணைந்து அவர்களுக்கு உண்டான சந்தேகங்களுக்கு ஒருங்கிணைந்து இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது.
எனவே, இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் அதிகமானோர் விவசாயம் செய்ய மாவட்ட நிர்வாகம் கூறும் அறிவுறுத்தலின் பெயரில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடவேண்டும் எனவும் இயற்கை விவசாயத்தால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என வேளாண் துறை மூலம் ஒருங்கிணைந்து, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு சுற்றுலா வரும் பாேது, பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்மையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் உள்ளாட்சி அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டமானது இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதற்கான மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமானது இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரியில் இணைந்து அவர்களுக்கு உண்டான சந்தேகங்களுக்கு ஒருங்கிணைந்து இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது.
எனவே, இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் அதிகமானோர் விவசாயம் செய்ய மாவட்ட நிர்வாகம் கூறும் அறிவுறுத்தலின் பெயரில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடவேண்டும் எனவும் இயற்கை விவசாயத்தால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என வேளாண் துறை மூலம் ஒருங்கிணைந்து, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு சுற்றுலா வரும் பாேது, பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்