கோவை : செல்வபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளுக்கு வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பைகளை சேகரிப்பதற்காக ரூ. 5 கோடியே 71 லட்சம் மதிப்பிலான 102 இலகுரக வாகனங்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவை : செல்வபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் பணிகளுக்கு வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பைகளை சேகரிப்பதற்காக ரூ. 5 கோடியே 71 லட்சம் மதிப்பிலான 102 இலகுரக வாகனங்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கோவை மாநகராட்சி, சிறுவாணி பிரதான சாலையில் தெலுங்குபாளையம் பிரிவு முதல் செல்வபுரம் வரை மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 1.69 கோடி மதிப்பில் நீர்கொணரும் வார்பிரும்பு பிரதான குழாய் பதிக்கும் பணிக்கும், தெற்கு மண்டலம், 78-வது வார்டில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 45 லட்சம் மதிப்பில் செல்வபுரம் மாநகராட்சி (வடக்கு) ஆரம்ப பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கலையரங்கம் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜையினை மாநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர், கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 78-வது வார்டு தேவேந்திர வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கும், 77-வது வார்டு அருள்கார்டன் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 30 இலட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கும், 79-வது வார்டு சொக்கம்புதூர் சாலை பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.11 இலட்சம் மதிப்பில் மழைநீர் வடிகாலுக்கு பராமரிப்பு மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கும் ஆகமொத்தம் ரூ.2 கோடியே 65 இலட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர்

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கோவை மாநகராட்சி, சிறுவாணி பிரதான சாலையில் தெலுங்குபாளையம் பிரிவு முதல் செல்வபுரம் வரை மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 1.69 கோடி மதிப்பில் நீர்கொணரும் வார்பிரும்பு பிரதான குழாய் பதிக்கும் பணிக்கும், தெற்கு மண்டலம், 78-வது வார்டில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 45 லட்சம் மதிப்பில் செல்வபுரம் மாநகராட்சி (வடக்கு) ஆரம்ப பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கலையரங்கம் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜையினை மாநகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர், கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 78-வது வார்டு தேவேந்திர வீதி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கும், 77-வது வார்டு அருள்கார்டன் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 30 இலட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கும், 79-வது வார்டு சொக்கம்புதூர் சாலை பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.11 இலட்சம் மதிப்பில் மழைநீர் வடிகாலுக்கு பராமரிப்பு மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கும் ஆகமொத்தம் ரூ.2 கோடியே 65 இலட்சம் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு பூமிபூஜையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர்