கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஓவியப் போட்டி

கோவை : ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் கோவையில் திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டியினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவயரிடையே நடத்தப்பட்டது.

கோவை : ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் கோவையில் திருக்குறள் பேச்சு மற்றும் ஓவியப் போட்டியினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவயரிடையே நடத்தப்பட்டது.

சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியானது இடைநிலை, மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. இடைநிலைப் பிரிவில் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவ-மாணவியரும், மேல்நிலைப் பிரிவில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியரும், கல்லூரிப் பிரிவில் இளநிலை, முதுநிலை, பட்டப் படிப்பு, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவ-மாணவியரும் கலந்து கொண்டனர். 



போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெ. செட்ரிக் மானுவல் பரிசுகளை வழங்கினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...