உணவு தேடி தேயிலை தோட்டப் பகுதியில் உலா வந்த புள்ளி மானை கண்டு ரசித்த பொது மக்கள்

நீலகிரி : கோத்தகிரி அருகே கேர்கம்பை பகுதியில் உணவிற்காக தேயிலை தோட்டப் பகுதியில் உலா வந்த புள்ளி மானை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே கேர்கம்பை பகுதியில் உணவிற்காக தேயிலை தோட்டப் பகுதியில் உலா வந்த புள்ளி மானை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர். 



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கேர்கம்பை பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்து பொது மக்களை அச்சுறுத்தி செல்வது வழக்கம். இந்த நிலையில், உணவு தேடி இங்குள்ள தேயிலை தோட்ட பகுதிக்கு வந்த புள்ளிமான் ஒன்று இப்பகுதியில் இருந்த தாவரங்களை உண்டு விட்டு வெகு நேரம் உலா பந்தை கொண்டிருந்தது. இந்தப் பகுதியில் அதிக அளவிலான மலைத் தோட்டப் பயிர் உள்ளதால், இவற்றை உண்பதற்காக இவை அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். ஆனால், இப்பகுதியில் தெருநாய்கள் அதிகம் இருப்பதால் புள்ளி மானை நாய்கள் தாக்கி விடாதவாறு வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்ட நேரமாக அப்பகுதியில் இருந்த இந்த புள்ளிமானை இப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...