கோத்தகிரி அருகே அட்டகாசம் செய்து வரும் கரடியைப் பிடிக்கக் கூண்டு வைத்த வனத்துறையினர்

நீலகிரி : கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுமாறு விடுத்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுமாறு விடுத்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். 

கோத்தகிரியில் கிளப்ரோடில் உள்ள சந்தோஷ் என்பவரின் பேக்கரி மற்றும் மிஷன் கம்பவுண்ட் பகுதிகளில் உள்ள ராயல் பேக்கரி உள்ளிட்டவற்றில் நள்ளிரவில் கரடி புகுந்து கதவை உடைத்து கேக், பிஸ்கட் உள்ளிட்டவற்றை உண்டு சென்றுள்ளது. மேலும், மிஷன் கம்பவுண்ட் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் புகுந்த கரடி, அங்குள்ள பொருட்களை நாசம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து. இப்பகுதிகளில் இரண்டாவது முறையாக கரடி புகுந்து உள்ளதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.



எனவே, வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், வனத்துறையினர் கரடியைப் பிடிக்கக் கூண்டு வைத்துள்ளனர். ஆனால், இதுவரை கரடி சிக்கவில்லை. இருப்பினும், கரடியின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...