காட்டேரி அருகே கேஸ் லாரி ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்

நீலகிரி : ஈரோட்டில் இருத்து உதகைக்கு கேஸ் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : ஈரோட்டில் இருத்து உதகைக்கு கேஸ் ஏற்றி வந்த லாரியின் ஓட்டுநர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் இருந்து உதகைக்கு கேஸ் சிலிண்டர்களை ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பாலசுப்ரமணி (60) என்பவர் ஓட்டி வந்தார். இவர் ஓட்டி வந்த லாரி காட்டேரி அருகே சென்ற போது, ஓட்டுநர் பாலசுப்ரமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அங்கேயே உயிரிழந்தார். இவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், குணவதி என்ற 6-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளது. இவரது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, ஓட்டுநர் பாலசுப்ரமணியம் உயிரிழந்த சம்பவம் குறித்து குன்னூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...