கோவை : பாலக்காடு மாவட்டம் வாளையாறு அருகே ரயில் மோதிய விபத்தில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை : பாலக்காடு மாவட்டம் வாளையாறு அருகே ரயில் மோதிய விபத்தில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

தமிழகம் - கேரளா எல்லைப்பகுதியான வயநாடு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக ரயில் மோதியதில், 4 மீட்டர் தொலைவிற்கு காட்டு யானை தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர், இது குறித்து தகவலறிந்த பாலக்காடு வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் உயிரிழந்த காட்டு யானையின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.

தமிழகம் - கேரளா எல்லைப்பகுதியான வயநாடு பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக ரயில் மோதியதில், 4 மீட்டர் தொலைவிற்கு காட்டு யானை தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர், இது குறித்து தகவலறிந்த பாலக்காடு வனத்துறையினர், கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் உயிரிழந்த காட்டு யானையின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்தனர்.