கூடலூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் கேரளா சுற்றுலாப் பயணி பலி : இருவர் படுகாயம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் - உதகை சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அக்ரம் முகமது என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூர் - உதகை சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அக்ரம் முகமது என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 



நேற்று இரவு மலப்புரம் மாவட்டம் கருவாடன்குன்னு பகுதியைச் சேர்ந்த அகமது கோயா என்பவரது மகன் அக்ரம் முகமது செய்யது (33), இவர் தனது புதிய காரில் அதே பகுதியைச் சேர்ந்த தீபு (30), செமீர் (33) ஆகியோருடன் உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் சென்ற கார் கூடலூர் பஜாரை கடந்து நடுகூடலூர் பகுதியில் சென்ற போது, வளைவான பகுதியில் சுமார் 20 அடி பள்ளத்தில் இருந்து குடியிருப்பின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், அக்ரம் முகமது சம்பவ இடத்திலேயே பலியானார். 

மேலும், இந்த விபத்தினால் ஏற்பட்ட சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்த போது, வீட்டின் முன் கார் கவிழ்ந்து கிடப்பதை பார்த்துள்ளனர். அப்போது, பலத்த காயமடைந்த மற்ற இருவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...