வாயுத்துகள்கள் காரணமாக வானில் சூரியனை சுற்றி தென்பட்ட நீளவட்டம் : பொதுமக்கள் வியப்பு

திருப்பூர் : வளிமண்டலத்தில் ஏற்பட்ட வாயுத்துகள்கள் மற்றும் நீர்க்குமிழிகளின் காரணமாக, வானில் சூரியனை சுற்றி நீள வட்டம் போன்று தென்பட்ட காட்சிகளை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.


திருப்பூர் : வளிமண்டலத்தில் ஏற்பட்ட வாயுத்துகள்கள் மற்றும் நீர்க்குமிழிகளின் காரணமாக, வானில் சூரியனை சுற்றி நீள வட்டம் போன்று தென்பட்ட காட்சிகளை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். 



இன்று காலை 11 மணி முதல் சுமார் 2 மணி நேரம் வரை வானில் சூரியனை சுற்றிலும் நீள வட்டம் தோன்றியது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தும், தங்கள் செல்போனில் படம் எடுத்தும் பகிர்ந்து வந்தனர். இது குறித்து அறிவியல் இயக்கத்தினர் கூறும்போது, "பூமியில் ஏற்படும் தூசு துகள்கள் போல வளிமண்டலத்தில் உள்ள தூசு துகள்கள் குப்பை மற்றும் நீர்க்குமிழிகள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மிதந்து சூரியனை சுற்றி வட்டவடிவில் சேர்ந்துள்ளது. அவை தானாகவே சிறிது நேரத்தில் பிரிந்துவிடும் என்பதால், இவையால் எந்தவித இயற்கை மாற்றமோ, சேதமோ நிகழப்போவதில்லை," என தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...