ஆடி வெள்ளியை முன்னிட்டு மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு 27 வகையான பழங்களால் அலங்காரம் : வியப்புடன் பக்தர்கள் தரிசனம்

கோவை : ராஜவீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 27 வகையான இரண்டு டன் எடையுள்ள பழங்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இந்த அலங்கார அம்மனை தரிசிக்க பொதுமக்கள் காலை முதல் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

கோவை : ராஜவீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 27 வகையான இரண்டு டன் எடையுள்ள பழங்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இந்த அலங்கார அம்மனை தரிசிக்க பொதுமக்கள் காலை முதல் வரிசையில் காத்து நிற்கின்றனர்.



கோவை ராஜவீதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 27 வகையான 2 டன் எடை கொண்ட பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த அலங்காரத்தில் ஜப்பான் தேசிய பழம் பர்ஸ்மான், மங்குஸ்தான் ஆப்பிள், மாதுளை, பேரீச்சை, திராட்சை, மாம்பழம், துரியன் உள்ளிட்ட 27 வகையான பழங்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்மனை தரிசிக்க பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், பேரூர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர். மேலும், இந்த அம்மனை வழிபட்டால் கல்வி, செல்வம் மேலோங்கும் என்பது ஐதீகம். வருடம் தோறும் ஆடி வெள்ளி அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். குறிப்பாக, மாதுளம் பழங்களை கொண்டு அம்மனுக்கு கிரீடம் அமைத்துள்ளது பார்ப்போரை வியக்க வைக்கிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...