குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே புகுந்த காட்டெருமை கூட்டத்தால் பாதசாரிகள் அலறியடித்து ஓட்டம்

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே முக்கிய சாலையில் திடீரென புகுந்த காட்டு எருமைகளால் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தவர்கள் உள்ளிட்ட பலரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே முக்கிய சாலையில் திடீரென புகுந்த காட்டு எருமைகளால் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தவர்கள் உள்ளிட்ட பலரும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 



நீலகிரி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிம்ஸ் பூங்கா சாலையைக் கடந்து கோத்தகிரி சாலை, ராணுவ சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகள் உள்ளன. இந்த சாலையில், காலை நேரத்தில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் பூங்காவிற்கு அருகில் அதிக அளவில் இருந்தனர். இந்த நிலையில், இன்று காலை திடீரென புகுந்த காட்டெருமை கூட்டம் இந்த சாலைகளில் அங்குமிங்கும் ஓட துவங்கியது. இதனால், சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் சுற்றுலாப் பயணிகள் என பலரும் அலறியடித்து ஓடினர். சிறிது நேரம் இந்த சாலையில் சுற்றி வந்த காட்டெருமைகள் பின்னர் அருகில் இருந்த சோலைகளுக்குள் சென்றது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...