கோவையில் ‘த்ரிஷ்யம்’ என்ற அகில இந்திய கண் பாதுகாப்பு திட்டம் அறிமுகம்

கோவை : அகில இந்திய மகளிர் கூட்டமைப்பு மற்றும் சங்கரா ஐ பவுண்டேஷன் இணைந்து, ‘ஒளியாய் இரு’ என்ற சமுதாய கண் பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை : அகில இந்திய மகளிர் கூட்டமைப்பு மற்றும் சங்கரா ஐ பவுண்டேஷன் இணைந்து, ‘ஒளியாய் இரு’ என்ற சமுதாய கண் பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள சங்கரா கண் மருத்துவமனையில் அகில இந்திய மகளிர் கூட்டமைப்பின் சார்பில் அகில இந்திய அளவில் கண் பாதுகாப்பு திட்டமான ‘த்ரிஷ்யம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவரான நித்தி குப்தா, சங்கரா ஐ பவுண்டேஷன் பத்மஸ்ரீ டாக்டர் ஆர்.வி. ரமணியுடன் இணைந்து துவக்கி வைத்தார். துவக்க விழாவில், மகளிர் கூட்டமைப்பு கோவை கிளையின் தலைவர் சிவானி டால்மியா, முன்னாள் தலைவர் ரோகிணி கிறிஸ்டோபர் மற்றும் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனி பரத் ஆகியோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் அகில இந்திய மகளிர் கூட்டமைப்பு தலைவர் நிதி குப்தா கூறுகையில், "பள்ளிகளுக்கு கட்டிடம், கழிப்பறைகள் கட்டிக் கொடுத்து கல்வி புகட்டுவதோடு மட்டுமின்றி, தற்போது பொன் விழாவை முன்னிட்டு, த்ரிஷ்யம் என்ற சமுதாய கண் பாதுகாப்பு திட்டத்தையும் துவக்கியுள்ளோம். நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கண் பாதுகாப்பு திட்டமாக இது செயல்படுத்தப்படும். தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, குஜராத், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சங்கரா கண் மருத்துவமனைகளுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்," என்றார். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...