சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கருஞ்சிறுத்தை இல்லை..! : சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களுக்கு அதிகாரிகள் மறுப்பு

சத்தியமங்கலம் புலிகள் வனக் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களுக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


சத்தியமங்கலம் புலிகள் வனக் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களுக்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் வனக் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாக பரவி வருகின்றனர். மேலும், தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள முக்கிய செய்தி தொலைக்காட்சிகளிலும் இந்த காட்சிகள் செய்திகளாக ஒளிபரப்பப்பட்டன. 



மேலும், முதல்முறையாக சத்தியமங்கலம் புலிகள் வனக் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதற்கு சத்திய மங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியின் மூத்த அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

 

"இந்த வீடியோ காட்சிகள் நீண்ட நாட்களுக்கு முன்பு கர்நாடகாவின் நாகர்ஹோல் புலிகள் வனக்காப்பகத்திற்குட்பட்ட கபினி வனப்பகுதியில் எடுக்கப்பட்ட ஆனால், சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் இது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகள் என வதந்தி பரப்புகின்றனர்," என்றனர் அதிகாரிகள். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...