உதகையில் இந்து கோவில்கள் உள்ள இடத்தில் இஸ்லாமியர்களுக்கான மயமான பூமி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

நீலகிரி : உதகை அருகே உள்ள செலக்கல் கிராமத்தில் இந்து கோயில்கள் உள்ள இடத்தில் இஸ்லாமியர்களுக்கு மயான பூமி அமைக்க இடம் ஒதுக்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

நீலகிரி : உதகை அருகே உள்ள செலக்கல் கிராமத்தில் இந்து கோயில்கள் உள்ள இடத்தில் இஸ்லாமியர்களுக்கு மயான பூமி அமைக்க இடம் ஒதுக்கிய மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.



நீலகிரி மாவட்டம் செலக்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன், ஹெத்தை அம்மன் மற்றும் முனீஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயில்களின் அருகே இஸ்லாமியர்களுக்கான மயான பூமி அமைக்க மாவட்ட நிர்வாகம் நிலம் ஒதுக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், விரைவில் இந்த பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் எனவும், இல்லையெனில், தங்களது ஆதார், பட்டா உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...