ரண்ணிமேடு ரயில்நிலையம் அருகே வலம் வரும் காட்டு யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது : வனத்துறையினர் வேண்டுகோள்

நீலகிரி : குன்னூர் அருகே ரண்ணிமேடு ரயில்நிலையம் அருகில் சுற்றி வரும் காட்டு யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் அருகே ரண்ணிமேடு ரயில்நிலையம் அருகில் சுற்றி வரும் காட்டு யானைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



குன்னூர் அருகே உள்ள ரண்ணிமேடு ரயில்நிலையப் பகுதியில் பேரிக்காய், பலாப்பழம் உள்ளிட்ட பழ வகைகள் விளைந்துள்ளதால், இவற்றை உண்பதற்காக யானைகள் கூட்டம் அவ்வப்போது வந்து செல்கிறது. இந்த நிலையில், இப்பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக முகாமிட்டுள்ள யானைகள், பழ சீசன் முடிந்ததும் தானாக மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு சென்று விடும் என்பதால், இந்த யானைகளை எந்த விதத்திலும் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 



இருப்பினும், யானைகள் ரயில் தண்டவாளம் செல்லும் குகைக்குள் சென்று தஞ்சம் அடைந்து விடாமல் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...