சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் 4 வயது குட்டி யானை பலி

நீலகிரி : நீலகிரி மாவட்டம் சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் 4 வயது குட்டி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் 4 வயது குட்டி யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலமான சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் வேட்டை தடுப்பு ஊழியர்கள் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை உயிரிழந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேட்டை தடுப்பு ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர், கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு இறந்த குட்டி யானையின் உடலுக்குப் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...