அரசின் இலவச மடிக்கணினியை உடனடியாக வழங்கக்கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

திருப்பூர் : கடந்த ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினியை வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாணவ, மாணவியர் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.


திருப்பூர் : கடந்த ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினியை வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாணவ, மாணவியர் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டத்தில் 2017-18, 18-19-ம் ஆண்டு மேல்நிலை வகுப்புகளில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படித்த மாணவ, மாணவியருக்கு இன்னும் மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு கல்வி பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியும், தங்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். 



இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...