பாரதியார் பல்கலைக்கழகத்தில் சர்வதேச புலிகள் தினம் கொண்டாட்டம்

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை மற்றும் நேட்சர் கிளப் இணைந்து சர்வதேச புலிகள் தினத்தை நேற்று கொண்டாடியது.

கோவை : பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை மற்றும் நேட்சர் கிளப் இணைந்து சர்வதேச புலிகள் தினத்தை நேற்று கொண்டாடியது. 



அப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'புலிகள் பற்றிய உண்மைகள்' என்ற தலைப்பில் தமிழ்நாடு வன அகாடமியின் இயக்குநர் ஐ. அன்வர்தீன் உரையாற்றினார். அப்போது, புலிகளை பாதுகாக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். 



மேலும், புலிகள் எண்ணிக்கை தொடர்ந்து நிலையாக இருக்காது என்பதால், சரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, 'டைகர் ஆன் பெரில்' என்ற ஆவணப்படம் இயக்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...