மருத்துவமனை தினத்தை முன்னிட்டு உதகையில் சிறந்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு

நீலகிரி : மருத்துவமனை தினத்தை முன்னிட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நீலகிரி : மருத்துவமனை தினத்தை முன்னிட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினத்தை முன்னிட்டு மருத்துவமனை தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறந்த மருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர் மருத்துவக் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், முன்னிலை உள்தங்கு மருத்துவர் ஜெய் கணேஷ் மூர்த்தி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பாளர் அலுவலக பணியாளர்கள் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், உதகை மருத்துவமனை தினமும் கொண்டாடப்பட்டது. இதில், ஆம்புலன்ஸ் உதவி பேரிடர் காலங்களில் உதவி செய்யும் சமூகநல அமைப்பினருக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...