பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக பூம்புகார் நகர் சாலையை அடைக்க வேண்டாம் : பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : திருப்பூரில் அரசு பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக பூம்புகார் நகர் சாலையை அடைக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் அரசு பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக பூம்புகார் நகர் சாலையை அடைக்கக் கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

திருப்பூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள பூம்புகார் நகரானது தமிழக அரசால் 1967-ம் ஆண்டு பட்டா கொடுக்கப்பட்டு உருவாகியுள்ளது. தற்போதைய நிலையில், 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மின்விளக்கு, சாலை வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அரசின் பூங்கா அமைக்கும் திட்டத்திற்காக பூம்புகார் நகரில் உள்ள சாலையை அடைக்கப்போவதாக தகவல் வந்துள்ளதாகவும், அந்த திட்டத்தைக் கைவிடக் கோரியும் பூம்புகார் நகர் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...