தமிழகத்தில் மொத்தம் 264 புலிகள் வசிக்கின்றன : உலக சர்வதேச புலிகள் தினத்தன்று வெளியான தகவல்

நீலகிரி : உலக சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழகத்தில் 264 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : உலக சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழகத்தில் 264 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச புலிகள் தினம் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, முதுமலை, பந்திப்பூர், வயநாடு, சத்தியமங்கலம், வனப் பகுதிகளில் இன்று புலிகள் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இதையொட்டி, உதகை அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், வன அதிகாரிகள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் பேசும்போது, முதுமலை, பந்திப்பூர், வயநாடு, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள புலிகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வனத்தில் உள்ள கேமராக்களில் பதிவாகி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



தற்போது, தமிழகத்தில் 264 புலிகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உதகை அரசு கலைக் கல்லூரியில் வனவிலங்கு உயிரினம் பயிலும் மாணவர்களுக்கான புலிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்தக் கருத்தரங்கில், கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வனவிலங்கு உயிர் ஆசிரியர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, வனத்தில் உள்ள புலிகளுக்கான வழித்தடங்கள் இணைப்பிருந்தால் மட்டுமே இனவிருத்தி அதிகரிப்பதோடு, வனங்களின் செழிப்பும் அதிகமாகும் என கருத்தரங்கில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...