கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூரில் மினி மாரத்தான் போட்டி

நீலகிரி : கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூரில் மினி மாரத்தான் போட்டியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.

நீலகிரி : கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூரில் மினி மாரத்தான் போட்டியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.



குன்னூர் வெலிங்டன் தங்கராஜ் நினைவு விளையாட்டு மைதானத்தில் கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் பேட்டி நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில், 3 கி.மீ. தொலைவுடைய ஜுனியர் பிரிவில் 11 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களும், 4 கி.மீ. தொலைவைக் கொண்ட சீனியர் பிரிவில் 16 வயது முதல் 25 வரையிலான வயதுடையவர்களும், ஆண், பெண் என இருபாலாரைச் சேர்ந்த பெரியவர்களுக்கு 5. கி.மீட்டர் ஒட்டத் தொலைவு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஓட்டத்தொடரில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பரிசுத்தொகையும், கார்கில் நினைவுப்பரிசும் வழங்கப்படவுள்ளது. இந்த கார்கில் நினைவு நாள் மினி மாரத்தான் ஒட்டத்தொடரில் உள்ளூர் மட்டும் அல்லாமல் வெளியூர் மற்றும் வெளிநாட்டினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....