டெல்லியில் பறவைகள் மீட்பு மையம் திறக்க முடிவு: பறவை ஆர்வலர்கள் வரவேற்பு

டெல்லி : உலகில் அதிக பறவை இனங்களைக் கொண்ட 2-வது மாபெரும் நகரமான டெல்லியில் பறவைகள் மீட்பு மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி : உலகில் அதிக பறவை இனங்களைக் கொண்ட 2-வது மாபெரும் நகரமான டெல்லியில் பறவைகள் மீட்பு மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உலகளவில் அதிகளவிலான பறவை இனங்களைக் கொண்ட நகராக நைரோபி திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக, நமது நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளது. இங்கு சுமார் 450 வகையான பறவைகள் வசித்து வருகின்றன. இப்படி சிறப்பு வாய்ந்த டெல்லியில் தனியாருக்குச் சொந்தமான சிறிய பறவைகள் மீட்பு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியின் ராஜ்கோரியில் மாநில வனத்துறையினர் சார்பில் முதல் பறவைகள் மீட்பு மையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது, செயல்படாமல் கிடக்கும் 1.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட குரங்குகள் மறுவாழ்வு மையத்தை பறவைகள் மீட்பு மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பறவைகள் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....