கோவையில் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநாடு

கோவை : சமையல் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி 8-வது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.

கோவை : சமையல் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி 8-வது மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.



வீடு இல்லாத சமையல் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கி தருவது, மருத்துவ காப்பீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இச்சங்கத்தின் தலைவர் முத்து, "7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி 8-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதேபோல, இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் கலைமாமணி விருது வழங்கும்போது சிறந்த சமையல் தொழிலாளர்களுக்கும் விருது வழங்க வேண்டும்," என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....