கோவை : புலியகுளம் அருகே ரூ. 20 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.
கோவை : புலியகுளம் அருகே ரூ. 20 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி, வார்டு எண்.69-க்குட்பட்ட புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே. அர்ச்சுணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது செயற்பொறியாளர் பார்வதி, ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் ஆர். சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி, வார்டு எண்.69-க்குட்பட்ட புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே. அர்ச்சுணன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது செயற்பொறியாளர் பார்வதி, ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் ஆர். சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.