உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

நீலகிரி : உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்


நீலகிரி : உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



நீலகிரி மாவட்டம் உதகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கான அனுமதி பெற்று விட்டு வணிக வளாகங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, விதிமீறிய கட்டிடங்களால் நிலச்சரிவு போன்ற அபாயங்கள் இருப்பதாகக் கூறி நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஓர் ஆண்டுகளாக பல்வேறு கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியினை தீவிரப்படுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உதகையில் உள்ள கமர்சியல் சாலை, மெயின் பஜார், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக உதகை நகராட்சியின் நகர திட்ட அதிகாரி இளங்கோ தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....