குன்னூரில் காயமடைந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழப்பு

நீலகிரி : குன்னூர் அருகே நாட்டு வெடிகுண்டில் சிக்கி படுகாயமடைந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : குன்னூர் அருகே நாட்டு வெடிகுண்டில் சிக்கி படுகாயமடைந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.

வெலிங்டன் கன்டோன்மென்ட் அருகே சுற்றித் திரிந்த காட்டெருமை விவசாய தோட்டத்தில் காட்டுப் பன்றியைக் கொள்வதற்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்தது. இதனால், வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. 



இதன் காரணமாக, உணவு உட்கொள்ளவோ, நீர் அருந்தவோ முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையில், காயங்களுடன் காட்டெருமை வனப்பகுதியில் படுத்துக் கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற வனத்துறையினர் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி காட்டெருமை உயிரிழந்தது. 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....