சாலை பாதுகாப்பை வலியுறுத்தி திருப்பூர் - கோவை வரை கல்லூரி மாணவர்களின் சைக்கிள் பேரணி

திருப்பூர் : சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ரோட்டரி சங்கங்களின் சார்பில் திருப்பூரிலிருந்து கோவை வரையிலான கல்லூரி மாணவ, மாணவியரின் சைக்கிள் பேரணியை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

திருப்பூர் : சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ரோட்டரி சங்கங்களின் சார்பில் திருப்பூரிலிருந்து கோவை வரையிலான கல்லூரி மாணவ, மாணவியரின் சைக்கிள் பேரணியை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.



வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்க வேண்டும், இருசக்கர வாகன பயணத்தின்போது ஹெல்மெட் அணிய வேண்டும், சாலைகளின் சிக்னல்களை மதித்து செல்ல வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில், ரோட்டரி சங்கங்களின் சார்பில் திருப்பூரில் இருந்து கோவை வரை மாணவ மாணவிகளின் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் துவக்கி வைத்தார். 2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் திருப்பூரிலிருந்து கோவை வரை சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...