முதல்முறையாக தீர்ப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டது உச்சநீதிமன்றம்

டெல்லி : பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளை வெளியிடப்படும் என அறிவித்திருந்த உச்சநீதிமன்றம், முதல்முறையாக இரண்டு தீர்ப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்து அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டது

டெல்லி : பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளை வெளியிடப்படும் என அறிவித்திருந்த உச்சநீதிமன்றம், முதல்முறையாக இரண்டு தீர்ப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்து அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டது

உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்ற கூடுதல் கட்டிடத் திறப்பு விழாவில் ஆதங்கப்பட்டார். இதையடுத்து, உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், தெலுங்கும், கன்னடமும் இடம்பெற்றிருந்த நிலையில், தமிழ் மொழி இடம்பெறாதது பெரும் எதிர்ப்பை கிளப்பியது.

இந்த நிலையில், சரவணபவன் ராஜகோபால் வழக்கின் தீர்ப்பு உள்பட இரண்டு தீர்ப்புகளை முதல் முறையாக தமிழ் மொழியில் உச்சநீதிமன்றம் மொழிபெயர்த்துள்ளது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....