டெல்லி : கோவையில் உள்ள மத்திய அச்சுத் தொழிற்சாலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீலகிரி எம்.பி., ஆ. ராசா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி : கோவையில் உள்ள மத்திய அச்சுத் தொழிற்சாலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீலகிரி எம்.பி., ஆ. ராசா வலியுறுத்தியுள்ளார்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரியை நீலகிரி எம்.பி. ஆ.ராசா டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். அப்போது, கோவையில் உள்ள மத்திய அச்சுத் தொழிற்சாலையை மூடுதல் கூடாது மற்றும் தொழிலாளர்களின் நிலை அறிந்து உதவுதல் சம்பந்தமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரியை நீலகிரி எம்.பி. ஆ.ராசா டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். அப்போது, கோவையில் உள்ள மத்திய அச்சுத் தொழிற்சாலையை மூடுதல் கூடாது மற்றும் தொழிலாளர்களின் நிலை அறிந்து உதவுதல் சம்பந்தமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.