கோத்தகிரியில் தனியார் பஞ்சு குடோனில் திடீர் தீவிபத்து : 3,000 கிலோ இளவம்பஞ்சுகள் எரிந்து நாசம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனியார் பஞ்சு குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவத்தில், 3,000 கிலோ இளவம்பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனியார் பஞ்சு குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவத்தில், 3,000 கிலோ இளவம்பஞ்சுகள் எரிந்து நாசமாகின.



கோத்தகிரி பஜார் மாரியம்மன் கோவில் பகுதியில் ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் சுமார் 3 ஆயிரம் கிலோ இளவம் பஞ்சு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த குடோனில் இன்று காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தீ மளமளவெனப் பரவியதை அடுத்து, இங்குள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 



சுமார் 2 மணிநேரம் போராடி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடியிருப்புகளுக்கு அருகில் ஏற்பட்ட தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...