நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனியார் பஞ்சு குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவத்தில், 3,000 கிலோ இளவம்பஞ்சுகள் எரிந்து நாசமாகின.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனியார் பஞ்சு குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவத்தில், 3,000 கிலோ இளவம்பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

கோத்தகிரி பஜார் மாரியம்மன் கோவில் பகுதியில் ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் சுமார் 3 ஆயிரம் கிலோ இளவம் பஞ்சு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த குடோனில் இன்று காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தீ மளமளவெனப் பரவியதை அடுத்து, இங்குள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சுமார் 2 மணிநேரம் போராடி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடியிருப்புகளுக்கு அருகில் ஏற்பட்ட தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கோத்தகிரி பஜார் மாரியம்மன் கோவில் பகுதியில் ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் சுமார் 3 ஆயிரம் கிலோ இளவம் பஞ்சு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த குடோனில் இன்று காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தீ மளமளவெனப் பரவியதை அடுத்து, இங்குள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சுமார் 2 மணிநேரம் போராடி தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குடியிருப்புகளுக்கு அருகில் ஏற்பட்ட தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.