கோவை : பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் 57-வது வாரமாக தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கோவை : பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் 57-வது வாரமாக தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 57-வது வாரமாக வால்பாறை செல்லும் சாலையில் 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே தன்னார்வலர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்களை சேகரித்து முழுமையாக அப்புறப்படுத்தினர். மேலும், முள் செடிகளை வெட்டி எடுத்து அந்த பகுதியில் இருந்து முழுமையாக அகற்றப்பட்டது. மேலும், 30-வது மழைநீர் வாய்க்காலை அடைத்து இருந்த கழிவுகளையும் அவர்கள் அப்புறப்படுத்தினர்.


பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 57-வது வாரமாக வால்பாறை செல்லும் சாலையில் 4-வது கொண்டை ஊசி வளைவு அருகே தன்னார்வலர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்களை சேகரித்து முழுமையாக அப்புறப்படுத்தினர். மேலும், முள் செடிகளை வெட்டி எடுத்து அந்த பகுதியில் இருந்து முழுமையாக அகற்றப்பட்டது. மேலும், 30-வது மழைநீர் வாய்க்காலை அடைத்து இருந்த கழிவுகளையும் அவர்கள் அப்புறப்படுத்தினர்.
