முத்தணன்குளம் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் : கோவை மாநகராட்சி நிர்வாகம்

கோவை : முத்தணன்குளம் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை : முத்தணன்குளம் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோவை முத்தணன்குளத்தை சுற்றிலும் சுமார் 1,400 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை காலி செய்து, தொண்டாமுத்தூர், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு இடம்பெயருமாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வீடுகளை காலி செய்யக் கோரி வரும் வாரத்தில் அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றுக் கொண்ட தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் வீடுகளைக் காலி செய்யத் தவறினால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....