திருப்பூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சீர்வரிசை வரிசை வழங்கிய மாணவர்கள்

திருப்பூர் : திருப்பூரில் மக்களுக்கு கல்வியை வழங்கும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் மக்களுக்கு கல்வியை வழங்கும் நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.



திருப்பூர் அரண்மனை புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சார்பில் "கல்வி சீர் விழா" வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் தாரை தப்பட்டை முழங்க பள்ளிக்கு தேவையான நாற்காலிகள், புத்தகங்கள், தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை பள்ளிக்கு சீதனமாக வழங்கினர். இதில், பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...