திருப்பூர் நொய்யல் ஆற்றில் மனித, சாயக் கழிவுகள் கலப்படம் : 5 செப்டிக் டேங்க் லாரிகள் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூர் நொய்யல் ஆற்றில் மனித கழிவு மற்றும் சாய ஆலை கழிவுகள் கலப்பதாக எழுந்த புகாரின் பேரில், 5 செப்டிக் டேங்க் லாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் : திருப்பூர் நொய்யல் ஆற்றில் மனித கழிவு மற்றும் சாய ஆலை கழிவுகள் கலப்பதாக எழுந்த புகாரின் பேரில், 5 செப்டிக் டேங்க் லாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் துவங்கி கரூர் வரை செல்லக்கூடிய நொய்யலாற்றில் சாயக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகளை இரவு நேரங்களில் முறைகேடாக கலப்பதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. தொடர்ந்து, நூல் கரையோரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி நிர்வாகம், ஆற்றங்கரையோரம் மனிதக்கழிவுகளை கலக்க கிளம்புவதாக சுமார் 5 செப்டிக் டேங்க் லாரிகளை பறிமுதல் செய்த நடவடிக்கை எடுத்தனர். 



நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், முறைகேடாக செயல்படும் இதுபோன்ற தனியார் செப்டிக் டேங்க் நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...