மாங்கரை வனப்பகுதியில் பற்றிய திடீர் காட்டுத்தீயை துரிதமாக செயல்பட்டு அணைத்த வனத்துறையினர்

கோவை : மாங்கரை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ, வனத்துறையினரின் துரித நடவடிக்கையால் அணைக்கப்பட்டது.

கோவை : மாங்கரை வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ, வனத்துறையினரின் துரித நடவடிக்கையால் அணைக்கப்பட்டது. 

கோவை மாவட்ட வனப்பகுதிக்குட்பட்ட பகுதியாக மாங்கரை உள்ளது. இங்குள்ள வனத்துறையினர் சோதனைச் சாவடிக்கு எதிரே உள்ள மாங்கரை வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால், வெளியேறியப் புகையைக் கண்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால், மாபெரும் காட்டுத் தீ தவிர்க்கப்பட்டது.



கோவை வனப்பகுதியில் கடந்த கோடை காலத்தில் 6 முறை காட்டுத்தீ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...