நீலகிரி : உதகை அருகே காந்தல் பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், படகு இல்லம் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி : உதகை அருகே காந்தல் பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், படகு இல்லம் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் காலை முதல் பலத்த காற்று வீசி வந்தது. இந்த நிலையில், அங்கு சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று பலத்த காற்றுக்கு சாலையின் குறுக்கே வீட்டின் தடுப்பு சுவர் மீது விழுந்தது. இதனால், தடுப்புச்சுவர் சேதமடைந்தது. சாலையின் குறுக்கே இந்த மரம் விழுந்ததால் படகு இல்லம் - காந்தல் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் காலை முதல் பலத்த காற்று வீசி வந்தது. இந்த நிலையில், அங்கு சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று பலத்த காற்றுக்கு சாலையின் குறுக்கே வீட்டின் தடுப்பு சுவர் மீது விழுந்தது. இதனால், தடுப்புச்சுவர் சேதமடைந்தது. சாலையின் குறுக்கே இந்த மரம் விழுந்ததால் படகு இல்லம் - காந்தல் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.