மதுக்கரை அருகே கல்குழியில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் உயிரிழப்பு

கோவை : கோவை மதுக்கரை அருகே அருகே உள்ள கல்குழியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை  : கோவை மதுக்கரை அருகே அருகே உள்ள கல்குழியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுக்கரை அருகே உள்ள கல்குழியில் இன்று மூன்று சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். இதில், குளித்துக் கொண்டிருந்த மூன்று பேரும் திடீரென நீரில் மூழ்கி பலியாகினர். பின்னர், தகவலறிந்த அப்பகுதி மக்கள் மீட்புப்பணியினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வந்த மீட்பு பணி துறையினர், நீரில் மூழ்கிய இரண்டு சிறுவர்களின் உடலை மீட்டுள்ளனர். மேலும், மற்றொரு சிறுவனின் உடலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இவர்கள் ராஜேந்திரன் என்பவரின் மகன் சிவா (8), ரமேஷ் என்பவரின் மகன் கார்த்திக் (8), மற்றொரு ரமேஷ் என்பவரின் மகன் தினேஷ் (8) என தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...