நீலகிரி : உதகையில் விபத்தில் சிக்கிய பேருந்தை தாங்கி பிடித்த மரத்தினால் 30 பேரின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது.
நீலகிரி : உதகையில் விபத்தில் சிக்கிய பேருந்தை தாங்கி பிடித்த மரத்தினால் 30 பேரின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளது.

உதகை அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை மரம் ஒன்று தாங்கிப் பிடித்தது. இதனால், 30 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பேருந்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.