கோவை : வெள்ளலூர் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 125-வது வார களப்பணியினை மியாவாக்கி மூன்றாம் கட்ட அடர்வனம் அமைக்கும் பணியாக மேற்கொள்ளப்பட்டது.
கோவை : வெள்ளலூர் குளக்கரையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 125-வது வார களப்பணியினை மியாவாக்கி மூன்றாம் கட்ட அடர்வனம் அமைக்கும் பணியாக மேற்கொள்ளப்பட்டது.

கேமரூன் நிறுவனத்தின் உதவியுடன் வெள்ளலூர் குளக்கரையில் 20 * 650 அடி அளவில் நிலம் தயார் செய்யப்பட்டு, சிங்காநல்லூர் குளத்தில் இருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றி அதனை அடியுரமாக்கப்பட்டது. மண்ணின் மரங்களை பல இடங்களில் இருந்து தன்னார்வலர்கள் தேடி பயணம் மேற்கொண்டு 1,300 வகையான மரங்களை 1,500 எண்ணிக்கையில் வெள்ளலூர் கொண்டு சேர்த்தனர். தன்னார்வலர்களின் உதவியுடன் குழி எடுக்கப்பட்டு பொதுமக்கள், கொடையாளர்கள், சிறப்பு விருந்தினர் முன்னிலையில் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி, துணை கமாண்டன்ட்-RAF 105. சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கேமரூன் நிறுவனத்தின் உதவியுடன் வெள்ளலூர் குளக்கரையில் 20 * 650 அடி அளவில் நிலம் தயார் செய்யப்பட்டு, சிங்காநல்லூர் குளத்தில் இருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றி அதனை அடியுரமாக்கப்பட்டது. மண்ணின் மரங்களை பல இடங்களில் இருந்து தன்னார்வலர்கள் தேடி பயணம் மேற்கொண்டு 1,300 வகையான மரங்களை 1,500 எண்ணிக்கையில் வெள்ளலூர் கொண்டு சேர்த்தனர். தன்னார்வலர்களின் உதவியுடன் குழி எடுக்கப்பட்டு பொதுமக்கள், கொடையாளர்கள், சிறப்பு விருந்தினர் முன்னிலையில் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், கோவை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி, துணை கமாண்டன்ட்-RAF 105. சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.