மேட்டுப்பாளையம் காதல் ஜோடி ஆணவப் படுகொலை சம்பவம் : மேலும் மூன்று பேர் கைது

கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதல் ஜோடி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே காதல்  ஜோடி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியா ஜோடி கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தாழ்த்தப்பட்ட பெண்ணை காதலித்து திருமணம் செய்யக் கூடாது என நினைத்து கடந்த 25-ம் தேதி கனகராஜை சொந்த சகோதரரே ஆணவப் படுகொலை செய்தார். இதனை தடுக்க வந்த காதலி வர்ஷினி பிரியாவையும் கனகராஜின் சகோதாரர் வினோத் சராமரியாக வெட்டினார். பின்னர், மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் சரணடைந்த வினோத் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த வர்ஷினியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இந்த நிலையில், ஆணவப் படுகொலை சம்பவத்தில் மேலும் மூவருக்கு தொடர்பு இருப்பதாக வர்ஷினி பிரியா தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜயப்பன், கந்தவேல், சின்னராஜ் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைப்படுத்த உள்ளன.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...