கோவை : கோவை மாநகராட்சி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வழங்கினார்.
கோவை : கோவை மாநகராட்சி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் வழங்கினார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், 25 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி துணை ஆணையர் ச. பிரசன்னா ராமசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், கல்வி அலுவலர் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி காது கேளாதோர் உயர்நிலைப் பள்ளியில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், 25 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி துணை ஆணையர் ச. பிரசன்னா ராமசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், கல்வி அலுவலர் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.