கோத்தகிரியில் கேரட் கழுவும் இயந்திர கட்டிடம் விரைந்து திறக்க விவசாயிகள் கோரிக்கை

நீலகிரி : கோத்தகிரியில் கேரட் கழுவும் இயந்திர கட்டிடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : கோத்தகிரியில் கேரட் கழுவும் இயந்திர கட்டிடத்தை விரைவில் திறக்க வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் சுள்ளிக்கூடு என்ற கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் கேரட், பீட்ரூட் மற்றும் கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், இந்தப் பகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், மலை காய்கறிகளை கழுவுவதற்கான இயந்திரம் இந்த கிராமத்தில் பொருத்தப்பட்டது. தற்போது, பணி நிறைவடைந்து பல மாதங்களாகியும், விவசாயிகளின் பயன்பாட்டிற்கு இன்னும் இயந்திரம் வர முடியாத நிலை உள்ளதால் சிறு, குறு விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.



மேலும், தற்போது காய்கறிகளை சுத்தம் செய்ய சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவு சென்று வர வேண்டி உள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலன் கருதி, கேரட் கழுவும் இயந்திரம் கட்டிடத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...