முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கோவை புரூக்பீல்ட்ஸ் வளாகத்தில் கோவை பசுமை லீக் (KGL) என்ற திட்டத்தை கோயம்புத்தூர் ரோட்டரி கிளப், மை சிட்டி கிளீன் சிட்டி மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தினர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், கோவை பசுமை லீக் என்ற திட்ட நடவடிக்கையின் நோக்கம் வெளியீட்டார். கோவை நகரில் பசுமைப்பரப்பை அதிகரிக்க அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் கோவை பசுமை லீக் (KGL) என்ற திட்டத்தை பள்ளிகள், கல்லூரிகள் மாணவர்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றார்.


தற்போது, கோவை பசுமை லீக் (KGL) என்ற திட்டத்தின் முதல் முயற்சியில் கோவையில் உள்ள ஐந்து பள்ளிகளில் இத்திட்டத்தின் முதல் முயற்சி செயல்படுத்தப்படும். இதில் சின்மயா வித்யாலயா பள்ளி, கோயம்புத்தூர் பப்ளிக் பள்ளி, ஆர் கே ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கோயம்புத்தூர் ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் பங்கேற்க உள்ளன.


இத்திட்டத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இன்று கோயம்புத்தூர் ஆர்எஸ் புரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர் கே ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் "நீலகிரி உயிர்க்கோள ரிசர்வ்" என்ற இயற்கை சம்பந்தப்பட்ட ஆவணப்படம் மாணவர்கள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.


கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், கோவை பசுமை லீக் என்ற திட்ட நடவடிக்கையின் நோக்கம் வெளியீட்டார். கோவை நகரில் பசுமைப்பரப்பை அதிகரிக்க அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் கோவை பசுமை லீக் (KGL) என்ற திட்டத்தை பள்ளிகள், கல்லூரிகள் மாணவர்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றார்.


தற்போது, கோவை பசுமை லீக் (KGL) என்ற திட்டத்தின் முதல் முயற்சியில் கோவையில் உள்ள ஐந்து பள்ளிகளில் இத்திட்டத்தின் முதல் முயற்சி செயல்படுத்தப்படும். இதில் சின்மயா வித்யாலயா பள்ளி, கோயம்புத்தூர் பப்ளிக் பள்ளி, ஆர் கே ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கோயம்புத்தூர் ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் பங்கேற்க உள்ளன.


இத்திட்டத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இன்று கோயம்புத்தூர் ஆர்எஸ் புரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர் கே ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் "நீலகிரி உயிர்க்கோள ரிசர்வ்" என்ற இயற்கை சம்பந்தப்பட்ட ஆவணப்படம் மாணவர்கள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
