கோவை : கோவை மாவட்டத்தின் வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை : கோவை மாவட்டத்தின் வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை பாலசுந்தரம் சாலையில் வடக்கு மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு உதவி ஆணையாளராக ரவிக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் வரி புத்தகம் வழங்குவதற்காக 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வடக்கு மண்டல அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 போலீசார், உதவி ஆணையாளர் ரவிக்குமார் அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை பாலசுந்தரம் சாலையில் வடக்கு மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு உதவி ஆணையாளராக ரவிக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் வரி புத்தகம் வழங்குவதற்காக 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வடக்கு மண்டல அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 போலீசார், உதவி ஆணையாளர் ரவிக்குமார் அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.