இறைச்சிக் கழிவுகளை அரைக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிப்பு : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூர் : திருப்பூர் அருகே இறைச்சிக்கழிவுகளை அரைக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர்  : திருப்பூர் அருகே இறைச்சிக்கழிவுகளை அரைக்கும் ஆலையிலிருந்து வெளியேறும் புகையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடையன்கிணறு பகுதியில் 600-க்கும்.மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடியிருந்து வரும் நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன், எஸ்.ஆர்.எஸ். என்ற நிறுவனமானது கோழித்தீவனம் அரைப்பதாக தொடங்கப்பட்டது. நாளடைவில், தற்போது 2 வருடங்களாக கோழிக்கழிவுகளையும், மாட்டு இறைச்சி கழிவுகளையும் அரைத்து தீவனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த கழிவுகளை இயந்திரத்தில் அரைக்கும் போது, வெளியேறும் நச்சு புகையால், அப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியாக மூச்சுத் திணறல், இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும், அலட்சியமாக இருந்து வந்தனர். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டதோடு, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இறைச்சிக்கழிவுகளை அரைக்கும் நிறுவனத்தை அப்பகுதியிலிருந்து அகற்றக் கோரி மனு அளித்தனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...