பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், தற்போது மற்றொரு குற்றவாளியான சபரி ராஜன் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், தற்போது மற்றொரு குற்றவாளியான சபரி ராஜன் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு விசாரணையிலிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இருந்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் சி.பி.ஐ. போலீசார் பொறுப்பேற்றதிலிருந்து பொள்ளாச்சி பகுதி காவல்நிலையத்திற்கு கூட தகவல் தெரியாதபடி மறைமுகமாக விசாரணைகளை மேற்கொண்டனர். 

மேலும், கடந்த 14-ம் தேதி சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஆய்வு நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், இன்று சபரிராஜன் வீட்டில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...