கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட 40-வது வார்டு பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட 40-வது வார்டு பகுதியில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 40-வது வார்டுக்குட்பட்ட ஆவாரம் பாளையம் பேருந்து நிலையம் அரசமரத்து வீதி, காமதேனு நகர் தெற்கு வீதி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளின் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, நீர்தேக்கத் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றும் பணிகளை மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 40-வது வார்டுக்குட்பட்ட ஆவாரம் பாளையம் பேருந்து நிலையம் அரசமரத்து வீதி, காமதேனு நகர் தெற்கு வீதி பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளின் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, நீர்தேக்கத் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றும் பணிகளை மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.