பிளாஸ்டிக் இல்லா’ வால்பாறை மலைப்பகுதி : தொடர்ந்து 49-வது வாரமாக தூய்மைப்பணியில் தன்னார்வலர்கள்

கோவை : ஆழியாறு - வால்பாறை பகுதியை ‘பிளாஸ்டிக் இல்லா’ உருவாக்கும் நோக்கில், தன்னார்வலர்கள் தொடர்ந்து 49-வது வாரமாக தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

கோவை : ஆழியாறு - வால்பாறை பகுதியை ‘பிளாஸ்டிக் இல்லா’ உருவாக்கும் நோக்கில், தன்னார்வலர்கள் தொடர்ந்து 49-வது வாரமாக தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.



ஆழியாறு - வால்பாறைமலைப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, வனவிலங்குகளுக்கு தூய்மையான வாழ்விடத்தை அமைத்து தரும் நோக்கில் ‘டார்கெட் ஜீரோ பிளாஸ்டிக்’ என்ற குழு வாரத்தின் இறுதி நாளில் மட்டும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கப்பட்ட இந்தப் பணியானது, தற்போது 49-வது வாரமாக நடைபெற்றது.



ஆழியாறில் இருந்து வால்பாறை மலைப்பகுதியின் 2-வது கொண்டை ஊசி வளைவு வரை, வனத்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தூய்மை பணியில் 2 பைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. செங்குத்தான சரிவுகளில் தன்னார்வலர்கள் கயிறு கட்டி இறங்கி தூய்மைப் பணியை மேற்கொண்டனர். இந்தப் பகுதியில் அதிகளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், அடுத்த வாரமும் இதேப் பகுதியில் தூய்மை பணியை தொடர தன்னார்வலர்கள் முடிவு செய்துள்ளனர். 



இந்தத் தூய்மைப் பணியில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 80723 79927 என்ற எண்ணை தொடர்பு கொள்ளாலாம்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...