கோவையில் சட்டவிரோதமாக உயர் பாதுகாப்பு பதிவெண் பலகை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

கோவை : கோவை மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகளை தயாரித்து விற்பனை செய்யும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகளை தயாரித்து விற்பனை செய்யும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக கோவை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- எச்.எஸ்.ஆர்.பி. உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில், அதனை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், மாருதி கார் ஷோ ரூம்களில் இது மாதிரியான பதிவெண் பலகைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது.

சட்டவிரோமாக உயர்பதிவெண் பலகைகளை தயாரித்து விற்பனை செய்வது கண்டிக்கத்தக்கதாகும். எனவே, இதுபோன்ற தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...